• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரியலூர்

  • Home
  • சிவசங்கர் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

சிவசங்கர் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 06 புதிய BS VI நகரப்பேருந்து சேவை துவக்க விழாவின்போது, ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ( கூவத்தூர் (மேற்கு), கே.என்.குப்பம், அகினேஸ் புரம் )50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், அக்கட்சிகளிலிருந்து…

நகரப்பேருந்துகள் துவக்கி வைத்த அமைச்சர்..,

அரியலூர் .தமிழ்நாடு முதல மைச்சர் மு.க .ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம் சார்பில் 02 புதிய BS-VI நகரப்பேருந்துகள் , சுத்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 01 புதியBSVI,நகரப்பேருந்து மற்றும் ஆண்டிமடம்…

நகரப்பேருந்து சேவை துவக்க விழா..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி , தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில், நகரப்பேருந்து குறியீட்டு எண்.015A அரியலூரிலிருந்து கீழப்பழுர், கோவிலூர் வழியாக செட்டிக் குழிக்கும்,…

கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி க்காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உயர் கல்வித் துறையின் சார்பில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடங்களை நேற்று திறந்து…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிற்கிணங்க,அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,பங்கேற்று 10 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,21,120 மதிப்பில் தங்க நாணயங்களும்,…

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் என் ஜெ மஹாலில் திருமண மண்டப த்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை(கைவினைப்பொருட்கள், கைத்தறி, தொழிலாளர், மீன்வளம் போன்றவை) மேம் படுத்துதல்” எனும் மையக் கருத்துடன்…

ஹாக்கி வெற்றிக் கோப்பையினை காட்சிப்படுத்திய கலெக்டர்..,

அரியலூர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில்…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக…

மாநில மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த கோரிக்கை..,

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக உள்ள அஞ்சலகங்களில் தமிழ் தெரியாதவர்களைப் பணியிலமர்த்தப்படுவது கூடுதலாகிவருகிறது. இதனால் அஞ்சலகங்களில் கொடுக்கப்படும் தபால்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுக்குச் சென்றடைவது இல்லை. மேலும் தபால்களில் உள்ள முகவரிகள் மாற்று மொழிக்காரர்களால் புரிந்துகொள்ள முடியாமல் முகவர்களுக்குச் சரியாகச் சென்றடைவது இல்லை..…

துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வாரவிழா..,

அரியலுார் ஊராட்சி ஒன்றிய கிழக்கு துவக்கப்பள்ளி வளாக த்தில் 58 ,தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது.விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை அம்சவல்லி வரவேற்றார். விழாவிற்கு,வட்டார கல்வி அலுவலர் (பணி நிறைவு) ஹேமலதா முன்னிலை வகித்தார். விழாவிற்கு…