எஸ்பியாக பொறுப்பேற்ற செல்வக்குமார்..,
நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று பொறுப்பெற்றார்.நாகப்பட்டினம் எஸ்பியாக அருண்கபிலன் பணியாற்றினார். இவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மண்டல சிவில் சப்ளை சிபிசிஐடி எஸ்பியாக பணியாாற்றிய செல்வக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று (20…
காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்..,
நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பா கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெருவில் சுமார் 59 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என தொடர்ச்சியாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளனர். இந்த…
செய்தியாளர்கள் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல்…
நாகை மருத்துவக்கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது வேதராண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் செல்போனை பிடுங்கி தாக்குதல்; தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடிங்கி உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் அட்டூழியம். நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த…
விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி..,
சமீபத்திய விமான விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக புனித மைக்கேல் அகாடமியின் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுகூடினர். மாணவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்திகளை ஏற்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒற்றுமையைக் காட்டி பிரார்த்தனை செய்தனர். கடினமான காலங்களில் பச்சாதாபம்,…
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்..,
நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வரதராஜன் நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:-இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நிறைவு செய்து, 12- வது…
அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய குத்துவிளக்கு பூஜை..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி விஸாக உற்சவ விழா கடந்த 8 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு…
தமிழ்நாடு மாநில பிரிவின் பதவி ஏற்பு விழா..,
இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டிற்கான உடற்கல்வி அறக்கட்டளை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு மாநில பிரிவின் பதவி ஏற்பு விழா திருச்சியில் ஜீன் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ்…
குளத்தில் பாய்ந்து மூழ்கி சொகுசு கார் விபத்து!!
நாகை – தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சங்கமங்களம் பகுதியில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சொகுசு கார் குளத்தில் பாய்ந்தது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த டேவிட் ஜான்சன் குடும்பத்தினர் லேசான காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்…
இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை..,
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்துஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் ஆயிரக்கணக்கான…
அக்னீஸ்வர ஸ்வாமி கோவில் குடமுழுக்கு விழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருப்புகலூரில் அமைந்துள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் எட்டு கால யாகசாலை…