அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..,
எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வடிவேல்முருகன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் பருக்கல் க.புகழேந்தி,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில வழக்கறிஞர்…
அரியலூரில் எம்ஜிஆர்,பெரியார் நினைவுநாள்..,
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அரியலூரிலுள்ள அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக,மங்காய் பிள்ளையார் கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் , அரியலூர் நகராட்சி…
மேயர் திலகவதியின் கணவர் நினைவாக மலரஞ்சலி மற்றும் இரத்ததான முகாம்..,
புதுக்கோட்டை மாநகரத்தின் மேயர் திலகவதி அவர்களின் கணவரும் முன்னாள் மாநகர திமுக செயலாளருமான செந்தில் கடந்தாண்டு மறைவுற்றார். புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தமட்டிலும் மாவட்ட கழக அலுவலகத்தில் பெரும்பாலும் தலைவர் கலைஞர், முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், போன்ற தலைவர்களுக்கு…
மாபெரும் சக்தியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது..,
மறைந்த முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் எம்பி சிலைகளை அரியலூர் மாவட்டம், கீழவண்ணம், சிலுப்பனூர், மேல இராமநல்லூர் ஆகிய கிராமங் களிலும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் காமராஜர் சிலையையும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம்பி…
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்..,
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு,மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்க புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை…
சாலைகளை சீரமைத்து தர கோரிக்கை மனு..,
அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட எத்திராஜ் நகர் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி கோரிக்கை மனு அளிப்பு. எத்திராஜ் நகர் பகுதி,சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி அரியலூர் மாவட்ட…
மருத்துவ முகாமினை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு..,
தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர்மாவட்டம் ,ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பொ. இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும்…
செந்துறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..,
அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்…
இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆய்வுக் கூட்டம்..,
அரியலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆய்வுக் கூட்டம்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது . ஆய்வு கூட்டதிற்கு இளைஞர் காங் அரியலுார்மாவட்ட தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார் . கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாம் வர்க்கீஸ் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில்…
தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பசுமை தமிழ்நாடு இயக்கம் – மரக்கன்றுகள் நடும் விழாவினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, துவக்கி வைத்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாநிலத்தின் பசுமைப் பரப்பை வலுப்படுத்துவதில் தனியார் தொழில்நிறுவனங்கள்,…




