• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்ற தொண்டு நிறுவனங்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் இயற்கை பசுமை ஆர்வலர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமனிடம் பொறுப்பு…

துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.164 இலட்சம் மதிப்பீட்டில் உடையார்பாளையம் வார்டு எண்.2, 3, 4, 5, 6, 9 மற்றும் 15-ல் அமைந்துள்ள பல்வேறு தெருக்களில் தார் சாலைகள் அமைத்தல் பணியினையும்…

மின்சார துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்..,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க ரூ101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சமீபத்தில் அரசாணை பிறப்பித்திருந்தார். அதனைத்தொடர்ந்து,ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு நிதி ஒதுக்கீடு அரசாணை பெறுவதற்கு பரிந்துரை செய்து ,அதனைப் பெற்றுத் தந்த…

காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் செட்டியேரி கரை பூங்கா காமராஜர் சிலை முன்பு, மாவட்ட கலெக்டர்…

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள்..,

விழுப்புரம் மாவட்டதில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலுார் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமிபயனாளிகளுக்கு…

எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ள சீனியர் செக்‌ஷன் என்ஜினீயர் அலுவலகம் (நிரந்தர வழி) முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. அரியலூர் கிளை செயலாளர் த.…

பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் பள்ளியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றன. சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு 15-வது செயற்குழு கூட்டம்..,

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் 15-வது செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் வரவேற்புரை ஆற்றி விளக்க உரை…

அரியலூரில் தமிழக வெற்றி கழகம் 3-வது ஆண்டு தொடக்க விழா..,

அரியலூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், கட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளரும், மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம். சிவக்குமார் தலைமை…

உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமை தங்கினார். அரியலூர்…