• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • இலைக்கடம்பூரில் ஸ்ரீ சீரங்காயி ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

இலைக்கடம்பூரில் ஸ்ரீ சீரங்காயி ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சீரங்காயி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்,ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ முத்துசாமி ,ஸ்ரீ பச்சமுத்து, ஸ்ரீ பச்சையம்மன், ஸ்ரீ ராமாயி, ஸ்ரீ ஆச்சி யம்மன் ஸ்ரீ…

அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி…

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில், அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் “இளைஞர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி அரியலூர்…

தமிழக அரசு கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்க மு. ஞானமூர்த்தி கோரிக்கை..,

உலக திருக்குறள் மாநிலத் தலைவர் முனைவர் மு ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.…

உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு.ஞானமூர்த்தி கோரிக்கை..,

உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் .மு ஞானமூர்த்தி,அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளருக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் குழுமூர் – காரைப்பாடி சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின்…

அரியலூரில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் திருமானூரில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அவர்களின் ஆலோசனைப்படி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் பாளை எம்.ஆர். பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திருமானூர் நகர தலைவர் டி.வினோதன்,…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் பயிலரங்கம்..,

உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பயிலரங்கம் சென்னை வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச்சங்கத்தில் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத் வரவேற்றார். முதல் நிகழ்வாக,கூட்டமைப்பு நிர்வாகிகள்அரங்கத்தின் முன்பு அமைந்துள்ள ஐயன்…

மு.ஞானமூர்த்திக்கு கௌரவ டாக்டர் பட்டம்…

சென்னையில் மைலாப்பூர் கற்பகம் இன்டர்னேஷனல் ஓட்டலில் சர்வதேச தமிழ் கலாச்சாரப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கௌரவ முனைவர் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் மணிகண்டராஜா தலைமை வகித்தார். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடேசன், கலைமாமணி விருது பெற்ற நடிகை அம்பிகா,…

கல்லூரியில் போதை பொருள் நுகர்வு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட கிளையின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.…

முதுபெரும் தலைவர் ஆர் நல்ல கண்ணு மறைவிற்கு புகழஞ்சலி கூட்டம்..,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி அரியலூரில் அண்ணா சிலை அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியக்குழு சார்பாக புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தோழர் து. பாண்டியன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

முந்திரிக்கொட்டை சேகரிப்போர் சங்கத்தினை செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அடுத்த கு.வல்லம் கிராமத்தில், 1985-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசால் முந்திரிக்கொட்டை சேகரிப்போர் தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் கீழ் முந்திரி சாகுபடி செய்யப்பட்ட 73.50 ஹெக்டர் நிலம் அச்சங்கத்தில் உள்ள…