• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா..,

புதிய வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா..,

அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியம்,வாரணவாசி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில், அரங்க மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி யினை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னப்பா,…

உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சியர் ஆய்வு..,

அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ,ஆண்டிமடம் காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாமினை,மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு,பல்வேறுஊராட்சி ஒன்றியம், காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்,மகளிர் சுய…

தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கல்..,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த தினம் , மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு…

ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா..,

அரியலூர் , மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பனங்கூர் பி எஸ் ஜெயராமன் தலைமை வகித்து, அரியலூர்…

தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி..,

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அரியலூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தின் போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.…

சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு,சாலை பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக் கைகளை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி கடந்த 12 8 2025 அன்று சென்னையில் நடந்த தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள…

செல்லம்மாள் அம்மையாரின் திருவுடலுக்கு அஞ்சலி..,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவனின் சிற்றண்ணை செல்லம்மாள் மறைவையொட்டி, அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், அங்கனூர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர்…

வாக்கு திருட்டு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் நகரில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில் Stop வாக்கு திருட்டு விழிப்புணர் பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆளும் பாஜக அரசு ,இந்திய தேர்தல் ஆணையத்தை கை பாவையாக வைத்துக்…

இல.கணேசன் திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி..,

நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும்…

சுதந்திரப்போராட்ட தியாகிகளை போற்றும் நிகழ்வு..,

அரியலூர் பகுதியில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தை போற்றும் நிகழ்வில் மாணவர்கள் வரலாறு மீட்புக்குழுவினர் இந்திய சுதந்திர தினம் 79 வது ஆண்டில் அடையாளப்படுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர். திருமானூர் ஒன்றியத்தில் இந்திய தேசிய இராணுவப்படையில் 1943 ல் 16 பேர்…