• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • ஏஐடியூசி சார்பில் அரியலூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு..,

ஏஐடியூசி சார்பில் அரியலூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு..,

சாக்கடை கழிவு நீர் சிங்காரத் தெரு குட்டைக்குள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுத்திட அரியலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என ஏஐடியூசி சார்பில், மக்கள் குறைந்தீர் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மக்கள் குறைதீர்…

காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க விழா..,

காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க விழாவை, அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் கு. மாரியம்மாள் , மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர்,…

கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை முகாம்..,

அரியலூர் அருகே ,வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மண்டபத்தில்,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கம் மற்றும் பெரம்பலூர் வாசன் கண் மருத்து வமனை சார்பில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மாபெரும் இலவச…

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்..,

அரியலூர் மாவட்ட அரெஷிடோ இஷின்றியூ கராத்தே கழகம் சார்பில், மாநில அளவிலான நான்காவது ஆண்டு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மறைந்த சிகான் ஹுசைனி நல்லாசியுடன், மாநில அளவிலான இப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,நாகை,…

சிபிஐ கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா..,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி கொடியை அரியலூர் நகர கிளை பொறுப்பாளர் ந. கோவிந்தசாமி ஏற்றி வைத்தார். ஏஐடியுசி தொழிற்சங்க கொடியை…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு…

விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை …

அரியலுார் .தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும் வரை ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பெண்கள் கழுத்தில் இனி தங்கத்தில் தாலி இருக்காது…

சாத்தமங்கலம் அ.பாண்டியராஜன் விருப்ப மனு..,

சென்னை சத்திய மூர்த்தி பவனி அலுவலகத்தில் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தேர்தல்மேலிடபொறுப்பாளரிடம்,அரியலூர்சட்டமன்றத் தொகுதி (149) யில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து,திருமனூர் ஒன்றியம்,சாத்தமங்கலம்முன்னாள்ஊராட்சி மன்ற…

தென்கச்சி கோ.சுவாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் வாழ்ந்த இல்லத்திற்கே சென்று விருது வழங்கி வரலாறு மீட்புக் குழு கௌரவித்துள்ளது. தென்கச்சி கோ சுவாமிநாதன் குடும்பத்தினரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.டிசம்பர்…

ஜனவரி 25 ல் அறுவடை திருவிழா..,

அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இல்லத்தில் அறுவடைத்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் தென்கச்சி இள. கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர்…