காலி குடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்கள்..,
தேனி மாவட்டம் தேவாரம், மேட்டுப்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கிராம பொது மக்கள் இன்று காலையில் தேவாரம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் மூன்று மாத காலமாக தண்ணீர் வராத காரணத்தினால் கை…
ஆட்டோ ஓட்டுநர் கொலை..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் தங்கமலை (43).ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் செய்து வந்த…
வாழூர் சோமன் உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை..,
தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு சட்டமன்ற உறுப்பினரான இருந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வாழூர் சோமன். 72 வயது நிரம்பிய வாழூர் சோமன், வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த வருவாய்த்துறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் மாரடைப்பால்…
மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பேரூராட்சி தலைவர்..,
போடியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு பள்ளியில் பழைய கூடை பந்தாட்ட மைதானம் சிதலமடைந்த நிலையில் புதிய கூடை பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய…
கேன் மூலம் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்!!
தேனி அருகே பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அந்த தெருக்களில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து பாட்டில்…
விஜய் இன்னும் அரசியலில் பங்கு பெறவில்லை..,
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் இணைவது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் இன்னும் அரசியலில் பங்கு பெறவில்லை அரசியல் கட்சிதான் துவக்கி இருக்கிறார் இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை அவரின் செயல்பாடுகளை மக்கள்தான்…
சீனிவாச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்..,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில் சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது திருக்கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்கள் வம்சாவளியினராக உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலை துறை மூலம்…
விநாயகர் சிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்..,
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து அமைப்பினர்கள், சிலை பொறுப்பாளர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் பெரியகுளத்தில்…
நாட்டு வெடிகுண்டு தயாரித்த முதியவர் மீது வழக்கு..,
தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 67) இவரது மனைவி மயில்தாய் இவர்களுக்கு ஈஸ்வரன், ,அஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ரித்திஸ் (வயது…
சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி வழிபாடு..,
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார் இதனை அடுத்து புதிதாக துணை குடியரசு தலைவர் தேர்வுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த…








