3 வழிதட நீட்டிப்பு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த அமைச்சர்..,
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 புதிய தாழ்தள பேருந்துகள் மற்றும் 3 வழிதட நீட்டிப்பு பேருந்து சேவைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் இன்று பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு…
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஒரத்தநாடு பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் நேற்று இரவு ஒரத்தநாடு அருகே உள்ள மூர்த்திஅம்பாள்புரம், தெற்குகாடு…
மாணவிக்கு கண்டக்டரால் பாலியல் தொல்லை..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி நேற்று ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி நடைபெற்ற அரசு திறனாய்வு போட்டி தேர்விற்கு தேர்வு எழுத வந்துவிட்டு மீண்டும் தேர்வு முடிந்து தனது…
மின் கம்பி விழுந்து 11 ஆடுகள் மரணம்..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலகோட்டை ஊராட்சி 32.வடக்கிக்கோட்டை கிராமத்தில் நேற்று மாலை காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது வடக்கி கோட்டை கீழத்தெருவிற்கு செல்லும் மின் கம்பி விழுந்ததில் 11 ஆடுகள் இறந்து விட்டன. இதில் வடக்கிகோட்டையை சேர்ந்த…
மோட்டாரில் விலை உயர்ந்த ஒயர்கள் திருட்டு..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசப்பட்டு கிராமத்தில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட விவசாய நில பம்பு செட்டு மோட்டார் க்கு பயன்படும் மின்சார வயர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் வயர்களை திருடி சென்றுள்ளனர். வழக்கம்போல் காலையில் விவசாய பணிக்காக…
நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசிய ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பலைச் சார்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய அராஜக சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்…
விழிப்புணர்வு வகுப்புகளில் பங்கு பெற அழைப்பு..,
வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று 11ம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வு வகுப்புகளில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெற தீனைப்புத் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக…
தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு..,
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதி மாணவர்கள் அஷ்டடோ அகடா போட்டியில் 3தங்க பதக்கங்கள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி ஆகி உள்ளனர். இதில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா சங்கம் நடத்திய நான்காவது மாநில அளவிலான சிலம்பம்…
ஒரத்தநாட்டில் வி.சி.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மையம் மாவட்டம் ஒரத்தநாடு தலைமை தபால் நிலையம் எதிரே தலைவர் எழுச்சித் தமிழர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை படுத்த வேண்டி ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர்…
கூடுதலாக 12 ரயில்வே தடங்கள் பயன்படுத்த அனுமதி..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் நெல் கொள்முதல் நிலையத்தை மற்றும் பருத்திப் பிறப்புகளில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்தித்து அவர் தெரிவித்ததாவது; மாண்புமிகு உணவு…





