• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் காத்தையா

  • Home
  • உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் ஊராட்சி சின்னப்பொன்னாபூர் ஊராட்சி தலையமங்கலம் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மெய் வாசல் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது இதில் ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி நெய்வாசல் முன்னாள்…

தேமுதிகவில் சாதிப் பிரச்சினை!

விஜயகாந்த் மறைவுக்குப் பின் வேகமாக தேயத் தொடங்கிய தேமுதிக, தற்போது அவரது மகன் விஜய பிரபாகரன் வருகைக்குப் பின் மெல்ல மெல்ல புத்துணர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஆனபோதும் கோஷ்டிப் பூசல் காரணமாக அந்த வளர்ச்சியும் தளர்ச்சியை நோக்கியே செல்கின்றது. தேமுதிகவின் தஞ்சை…

திடீரென தீப்பற்றி எரிந்த பைக்!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் இருந்து மூவர் ரோடு நோக்கி நேற்று மாலை மீன் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் கரம்பை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஹக்கீம் பாட்ஷா அறிவுறுத்தலின்படி, விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11 மற்றும் 12 அக்டோபர்…

குருத்துப் பூச்சியின் கட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு..,

கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பயிர் பாதுகாப்பு இயக்குனர் முனைவர் சாந்தி அறிவுறுத்தலின்படி ஈச்சங்கோட்டை தமிழ்நாடு அரசு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியில் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மதி ராஜன்,…

சாலை பணிகள் அதிகாரிகள் ஆய்வு..,

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு நெடுஞ்சாலை துறை சார்பில் வடசேரியில் இருந்து முள்ளூர் பட்டிக்காடு வரை செல்லும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை மன்னார்குடியில் இருந்து சேதுபவாசத்திரம் வரை செல்லும் ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த…

அர்ச்சகர் மீது மறு விசாரணை செய்திட வலியுறுத்தி மனு..,

அகில பாரத இந்து மகா சபா தஞ்சை மாவட்டம் சார்பில் இன்று காலை 11 மணி அளவில் சுவாமிமலை முருகன் கோவிலில் பாலியல் வழக்கில் கைதான அர்ச்சகர் மீது மறு விசாரணை செய்திட வலியுறுத்தியும், பணியாளர்கள் அல்லாத நபர்கள் ஆலயத்திற்குள் அனுமதி…

யுவராஜ் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தீயணைப்புத்துறை சார்பாக அக்டோபர் 13 தேசிய மேலாண்மை பேரிடர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் தற்பொழுது வரும்…

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி மற்றும் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக அமைப்புசாரா சிறு குரு வியாபாரிகள் தொழிற்சங்க மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமையில்…

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.…