• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் காத்தையா

  • Home
  • கண்ணீரில் டெல்டா… வேட்டியை மடித்துக் கட்டிய எடப்பாடி

கண்ணீரில் டெல்டா… வேட்டியை மடித்துக் கட்டிய எடப்பாடி

தஞ்சை, ஒரத்தநாடு வட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை அக்டோபர் 22 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். டெல்டாவின் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் சாலையில்…

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை தஞ்சை எம்பி முரசொலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி குத்துவிளக்கேற்றி…

உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி..,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறைந்த முன்னாள் முதன்மைச் செயலாளர் உஞ்சைஅரசன் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதி கிராமத்தில் கலந்து கொண்டு உஞ்சைஅரசன் நினைவிடத்தில்…

தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கண்டனம்..,

டெல்டா விவசாயிகளை விவசாயிகளை கொச்சைப்படுத்து விதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரயில்…

நெல் கொள்முதல் செய்யப்படாததால், அதிருப்தி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதுாரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, நெல் கொள்முதல் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், சாலையோரங்களில் சுமார் இரண்டு கி.மீ.,துாரத்திற்கு நெல்லை விவசாயிகள் குவித்து வைத்து காத்துள்ளனர். இந்நிலையில், கடந்த அக்.…

கூரை வீட்டின் மீது விழுந்த வேப்பமரம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிழக்கு வடக்கு தெருவில் சேர்ந்தவர் கருணாநிதி வயது 55 இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை வீட்டில் இருந்த பொழுது காலை முதல் பெய்த தொடர்…

நெல் கொள்முதல் செய்யாத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., மத்திய மாவட்டம் சார்பில், நெல் கொள்முதல் செய்யாத அரசை கண்டித்து, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா பகுதியில் குறுவை…

பெட்ரோல் குண்டுவீசிய 6 நபர்கள் மீது குண்டர் சட்டம்..,

ஆடுதுறை பாமக பேரூராட்சி மன்ற தலைவர் ம. க.ஸ்டாலினைகொலை செய்ய முயன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆடுதுறை பேருராட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசிய ஆறு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம்,…

திருவோணம் யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை..,

தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மாலை 4 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து துறை அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை…

விவசாயிகள் சாலை மறியலில் போராட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டத்தில், 289 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, குறுவை நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து…