• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலின் காத்தையா

  • Home
  • லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை சிவ.சண்முகம் ஆகிய இருவரும் பல்வேறு ஊழல் முறைகேடு செய்ததாக கூறியும் சாதிய பாகுபாடுடன் செயல்படுவதாக கூறி விடுதலை…

கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டங்காடு மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஒட்டங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற…

பைக்கில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை..,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது42), இவர் கடந்த மாதம் ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்தார். ஒரத்தநாடு பி.எட் காலேஜ் அருகே…

கழனிவாசல் கிராமத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி…

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் சிவன் கோவில் நிலத்தை அனுபவ விவசாயிகளுக்கு விவசாயம் செய்திட முன்னுரிமை அடிப்படையில் குத்தகைக்கு வழங்க வேண்டும். கழனிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழை எளிய, விவசாயத் தொழிலாளர்களுக்கு குடிமனை, குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை…

வி.ஏ.ஓ., அலுவலகம் மேற்கூரை பெயர்ந்து விழுந்து காயம்..,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாகவுக்குட்பட்ட நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், கடந்த 2001ம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்த நிலையில், கட்டடத்தை புதுப்பிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தலையமங்கலம் வி.ஏ.ஓ., நடராஜன்,36, பொறுப்பில் இருந்துள்ளார். மேலும், நெய்வாசல் கிராமத்தை…

டிஎன்டிஜே சார்பில், நிலவேம்புக் குடிநீர் வழங்கல்..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி கிளை சார்பில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து…

அரசுப்பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது. இதற்கான…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆவிட நல்லவிஜயபுரம் புலவன் காடு வெள்ளூர் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாப்பாநாட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஆம்பல் ஒன்றிய துணைச் செயலாளர் கலைவாணன் பொருளாளர் ஜெயராமன் ஒன்றிய…

சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,

திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமயிலைவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி 5ம் நாள் நிகழ்ச்சியாக சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி சிறப்பா நடைபெற்றது. இதில் அருள் நிறை முத்துக்குமார, சுவாமிகள் ஆன்மீக…

ஊராட்சி செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டம், ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இரு இடங்களில், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், ஊராட்சி செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள்,…