• Mon. May 20th, 2024

Seenu

  • Home
  • கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடுகிறது. இதனால்…

கோவை மீனா ஜெயகுமாரின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு…

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகரான மீனா ஜெயகுமாரின் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம்,அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில்,திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் வருமான…

அல்கெமி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா..! மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு…

கோவை பகுதியில் உள்ள அல்கெமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, அல்கெமி பப்ளிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு தின விழா,…

ராக்கிங் செய்த ஏழு பேரை கைது செய்து விசாரணை – கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகர காவல் துணை ஆணையர்…

கோவை அவிநாசி சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.…

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து, கோவையில் பா.ஜ.க மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசும்போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து பேசியிருந்தது தற்பொழுது சர்ச்சைக்குரியதாகி இருக்கும் நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பாஜக…

தந்தையை இழந்த 100 பெண் குழந்தைகளுடன் – எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாட்டாம்…

கோவை மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ‘மோடியின் மகள்’ எனும் இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும்…

இரும்பு பைப் ஏற்றி வந்த லாரியில் மலைப்பாம்பு…

கொச்சியில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு பைப்பை குமார் என்பவர் லாரியில் ஏற்றி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு எட்டிமடை பைபாஸ் அருகே அந்த வாகனத்தை நிறுத்திய போது, அந்த பகுதியில் ஒரு மலைப்பாம்பு இரும்பு பைப்பில் ஏறியது. இன்று காலை…

வணிகவரித்துறை சமாதான திட்டம் குறித்தான விழிப்புணர்வு விளக்க கூட்டம்…

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத்‌ திட்டம்‌ குறித்து, விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கூட்டம்‌ நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர்‌ பி.மூர்த்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த…

திமுக அலுவலகத்தை இடித்து, சூறையாடிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்…

கோவை மாவட்டம் 20வது வார்டு, மணியக்காரன் பாளையம் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, கலைஞர் நூற்றாண்டு நினைவு படிப்பகம் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த நிலையில், இதனை நேற்று மர்மநபர்கள் இடித்து தள்ளியதுடன் அங்கிருந்த 35 அடி…

சின்னியம்பாளையம் பகுதியில் துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா..! அங்காடியின் உரிமையாளர் அபிஷேக் ரிப்பன் வெட்டி துவக்கம்…

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் இன்று, துருஹி ஸ்டோன்ஸ் மற்றும் ஆர்ட் எனும் அங்காடியின் துவக்கவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதனை, இந்த கடையின் உரிமையாளர் ஆர்த்திகா, அபிஷேக், மற்றும் துருஹி, பருப் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர், இதனை தொடர்த்து…