• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இரா. சிவகுமார்

  • Home
  • சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அமர்ந்து இருந்தவரை சாதுர்யமாக மீட்ட போலீசார்

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அமர்ந்து இருந்தவரை சாதுர்யமாக மீட்ட போலீசார்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது

திருநெல்வேலி : திருநங்கைகளுக்கான குறைதீர்க்க கூட்டத்தில் கல்லூரி படிக்கும் தனக்கு படிக்க உதவியாக லேப்டாப் வேண்டும் என ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை வைத்தார் கூட்டம் நிறைவு பெறும் முன்பு புதிய லேப்டாப்பை வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்

Translate Tweet

பெரியார் எப்படி “தந்தை பெரியார்” ஆனார் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் த.பாண்டியன் அவர்கள் பெரியாரை பற்றி ஏன் அவர் தந்தை பெரியார் ? எங்களை எல்லாம் மேலே கை தூக்கி விட்டவர் அவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வானவில் மன்றம் துவக்கி வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக…

பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

கே.கே.நகர் – ஓலையூர் பகுதியில் கூடுதல் பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் பேருந்தை சிறிது தூரம் இயக்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ

“Dream Come True” என்கிறார் வைஷ்ணவி

மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்து மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.