• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரா. சிவகுமார்

  • Home
  • மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

மோடியை வரவேற்ற இந்தோனேசியா அதிபர்

“கோவையில் மழை நீரையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன்” – ஆதிமுக முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் யானை விழுந்ததால் கிணற்றின் சுவரை உடைக்க வனத்துறையினர் ஜேசிபியை கொண்டு வந்தனர். யானை பத்திரமாக மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி

சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபயணம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்திலிருந்து துவங்கி நடைபெற்றது

“காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்.” – திரு கே எஸ் அழகிரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கீழ் ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் மாகரல் மற்றும் வெங்கச்சேரி பகுதியில் அமைந்துள்ள செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் பெரும் அவதி

கோவை மாநகராட்சி, 88-ஆவது வார்டு போயர் காலனியில் உள்ள திரு. வேலன் வீடு மின் கசிவால் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததை அடுத்து, அந்த வீட்டை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தேன்.

கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்