மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து…
நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழைத்தாயின் மகள்..,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி – பொன்னழகு தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில்…
பொதுமக்களை அழைக்கும் பிரச்சார பயணம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,கழகப் பொதுச் செயலாளர்,வருங்கால முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் வருகையை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், சாத்தூர் கிழக்கு…
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 7, 8 விருதுநகர் மாவட்டத்திற்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக்…












