6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் திருட்டு..,
விருதுநகர் மாவட்டம் இராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்பாக்கத்தில் இருந்து இன்று இராமலிங்கபுரம் வந்த சிதம்பரம் காலையில் சாத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து…
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேபெரியார் நகரை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான அருண் விண் எனும் தீப்பெட்டி தொழிற்சாலை சாத்தூரை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் தயார் செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக…
இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தமிழகம்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். எனினும் சித்திரை, ஆடி,தை, பங்குனி ஆகிய…
சல்வார்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சல்வார்பட்டி பஞ்சாயத்து 79வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் ஏற்பாட்டில் நடைபெற்றது . சிறப்பு அதிகாரி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி மற்றும்…
வெடி விபத்து சம்பவத்தில் பலி 4ஆக உயர்வு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணியின் போது கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.…
உரிமங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே வி. மீனாட்சியாபுரத்தில் ஜெயபால் (50) சட்ட விரோதமாக உரிய உரிமங்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் முத்துக்குமார் என்பவர்…
மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விளக்கு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஆடி மாதம் அம்மனுக்கு…
அமுமுக கட்சியில் விலகி அதிமுகவில் இணைந்த கட்சியினர்..,
கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர் *எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில், அமமுக மாநில மகளிரணி துணை தலைவர் திருமதி.D.கவிதா தனசேகரன் அவர்கள் சந்தித்து அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்து…
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் சாத்தூர்சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.…












