மதுரையில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா
மதுரை யானைமலை ஒத்தக்கடையில், ராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் யானைமலை கிரீன் பவுண்டேசன் சார்பில் அரசுப் பள்ளி ஏழை எளியோர் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில்,…
பதவி,புகழ்,பணம் வரும்போது தன்னடக்கம் வேண்டும்-ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேச்சு:
பதவி பணம் புகழ் வரும் போது தன்னடக்கம் வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை…
பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வடக்குவாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த மே மாதம் 31ஆம் தேதி செல்லாயி அம்மனுக்கு…
மதுரை தனக்கன்குளம் அருகே பைக், லாரி மீது மோதி விபத்து
மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனிராஜா ( டாட்டா ஏஸ் ) சரக்கு வாகன ஓட்டுனராக…
அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன்-எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி
உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன் என்று சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார். மதுரையில் இருந்து சென்னை…
மதுரை விமான நிலையத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் உடைய தாக்கம்…
மதுரை : ஓம் சக்தி நகர் முத்துமாரி அம்மன் கோவிலில் 31 ம் ஆண்டு வைகாசி திருவிழா
தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலுமே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு திருவிழா, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மதுரை அருள்மிகு ஓம் சக்தி நகர் முத்துமாரியம்மன் கோயிலில், நடக்கும் வைகாசி திருவிழா மிகவும் பிரசித்தமானது.முத்துமாரி அம்மன் கோவிலில் நடந்து வரும் வைகாசி திருவிழாவையொட்டி, நூற்றுக்கும்…
கலைஞர் 101வது பிறந்தநாள்-பொதுமக்களுக்கு அன்னதானம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய, திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர், டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி 101வது பிறந்த நாளையொட்டி, அலங்காநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் சிறப்பு பூஜை…
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி – விசிகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதையடுத்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்,…
திருவேடகம்சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா
மதுரை மாவட்டம், திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில், 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை…