• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • மாநகராட்சி சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம்-மேயர்

மாநகராட்சி சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம்-மேயர்

மதுரையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த்தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம்…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 47வது பட்டமளிப்பு விழா

மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2023- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர்…

பா.ஜ.க. சார்பில், பட்ஜெட் விளக்க கூட்டம்

மதுரை,சோழவந்தானில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும்பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில்,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மாநில செயற்குழு தீர்மானங்களை வலியுறுத்தி மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு,…

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற செப்டம்பர் 6-ஆம் நாள் நடைபெற உள்ள அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.…

குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா? அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும்.மதுரை முத்துப்பட்டியில் உள்ள சம்பக் மழலையர் தொடக்க பள்ளியில், பெற்றோர்…

முதலைக்குளம் ஊராட்சியில் ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை;

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சியில், உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்க வேண்டுமென, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.இது குறித்து, ஊராட்சி மன்ற நிர்வாகம் செல்லம்பட்டி யூனியன்…

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் இளங்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், சர்வே எண் 27ல்3 இடத்தை ஊராட்சி மன்றம் சார்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம் அமைந்துள்ள இடத்தை சர்வே செய்து அத்துமால்…

சோழவந்தான் பிரளயநாதசிவன் கோவிலில் சனி மகாபிரதோஷ விழா

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில்நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்து சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை…

பாலமேட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா

மதுரை மாவட்டம் பாலமேடுஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 4.00 மணியளவில் சக்தி கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சக்தி பக்தர்கள்…

சோழவந்தானில் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் நடப்பதாக மின் கணக்கீட்டாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு, பகுதியில் மின் கணக்கீட்டை மின்சார அட்டையில் குறித்து வைக்க வேண்டுமென, கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோழவந்தனை சேர்ந்த மின் கணக்கீட்டாளர் காமிலா இவர் சோழவந்தான் மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளராக…