• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

M.S.karthik

  • Home
  • வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்…,

வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம்…,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், குழுத்தலைவர் / மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா.,

மதுரை அமலி பதின்ம மேனிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாமின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஞானசெளந்தரி சிஜசி தலைமை வகித்து, “சேவையால் மிளிர்வோம்” என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் தலைமையுரை வழங்கினார். விழாவில் தெரசா ஆசிரியர்…

பாட்ஃப்ளுயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025

தமிழ்நாடு வர்த்தக சங்கக் கூட்டமைப்பின் (TNCCI) ஒரு பிரிவான பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு (BoT) மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய பாட்ஃப்ளுயன்ஸ் சவுத் ஸ்கேப் 2025 நிகழ்ச்சி, உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…

திருடிய இருசக்கர வாகனத்தை மீட்ட காவலர்களுக்கு பாராட்டு..,

மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டிகண்ணன் மற்றும் தலைமை காவலர் தளபதி பிரபாகரன் ஆகியோர் 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதனை அலுவல் செய்து வந்த போது…

இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த திறன் பயிற்சி..,

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி SIRD – RRGSA திட்டம் உடன் இணைந்து எளிய இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு குறித்த ஒருநாள் திறன் பயிற்சி தோடனேரி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு…

மாதாந்திர சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் உட்பட அரசு அதிகாரிகள்…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் நெடுங்குளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மஹாலில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விராதனூர், பனையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விராதனூர் பனையூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி ஊராட்சியில் நடைபெற்ற எழுவணி,ஆலாத்தூர், திருவளர்நல்லூர்,விகரிசல்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய…

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரிகல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் சார்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு உதவி பெறும்…

பயணிகள் ரயில்களில் பார்சல் அனுப்ப ஏல முறையில் அனுமதி..,

பயணிகள் ரயில்களில் சிறிய சிறிய சரக்கு பார்சல்கள் அனுப்பலாம். இதற்காக ரயில்களின் முன்பகுதியிலும் பின் பகுதியிலும் பயணிகள் பெட்டிகளுடன் கூடிய சரக்கு வேன்கள் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த சரக்கு வேன்கள் மின்னணு ஏல முறையில் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், முகவர்கள் ஆகியோருக்கு சரக்குகள்…