மாணவர்களுக்கு செயற்கைகால் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்ச தலைவர் பிரவீன்குமார் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி…
மரக்கன்றுகள் நடும் விழா..,
யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 229 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை அரசு பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் பாலமுருகன் வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ்…
மாவட்ட கோரிக்கை மாநாடு..,
மதுரை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மாநாடு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது, பணி பாதுகாப்பு சட்டம், வாரிசுப்பணி,…
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா..,
79வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் 77 வது வார்டு தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலும், மாநில பொருளாளர் மருத்துவ சேவை அணி…
வி.சி.சந்திரகுமார் விஜய் மீது கடும் தாக்கு..,
மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன பொன்விழா ஆண்டு மதுரை மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வராஜ் மாநில பொருளாளர் காந்தி மாநில செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட தலைவர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் உதயகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகமணி…
கையொப்பம் இட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி..,
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் SAGA OF RASHTRAPATI BHAVAN, WINGS TO OUR HOPES ஆகிய…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையிலும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக…
பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்..,
மதுரை மாவட்டம், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை), உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்…
மதுரையில் “தமிழ்க்கூடல் நிகழ்ச்சி”..,
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியும் இணைந்து 174வது ‘தமிழ்க்கூடல் நிகழ்ச்சி உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு உலகத்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மதுரை சிவகங்கை மண்டலத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல தலைவர்…