• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • மக்கள் எழுச்சி பேரணி விளக்க பொதுக்கூட்டம்.,

மக்கள் எழுச்சி பேரணி விளக்க பொதுக்கூட்டம்.,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமையில் காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், அரசியல் குழு மாநில…

துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி..,

காரைக்கால் துப்பாக்கி சுடும் கிளப் சார்பில் பத்தாவது மாநில அளவிலான துப்பாக்கி சூட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. காரைக்கால் தேசிய மாணவர் படை கமாண்டர் ரஞ்சித் ரத்தே துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும்…

என்.ஆர் பாசறை மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.,

புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையில் தொடங்கப்பட்டு மூன்று முறை ஆட்சியை கைப்பற்றிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் என் ஆர் பாசறை மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம்..,

காரைக்கால் அடுத்துள்ள அம்பகரத்தூரில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் பத்திரகாளி அம்மன் சூலத்தின்…

304 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது..,

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு நகர காவல் நிலைய போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. இதனை போலீசார் சோதனை செய்தபோது அதில் 26 கிலோ கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அதனை…

கடற்கரையில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து கடலில் பயணம் செய்யும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை எவ்வாறு அப்புறவு படுத்துவது குறித்து காரைக்கால் கடற்கரையில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.…

கர்ம வீரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

கர்ம வீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மற்றும் காரைக்கால் மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை பல்வேறு கட்சி நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின்…

மீனவ கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக மத்திய அரசு 130 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிலையில் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் பணி செய்தால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் உள்ளிட்ட…

ஸ்ரீ காரைக் காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா

காரைக்காலில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீ காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும்…

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம்

காரைக்கால் அடுத்த சுரக்குடியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த சுரக்குடி அக்ரஹாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள…