பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்படைப்பு..,
காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட்டின் சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளைக்காக நியோமோஷன் நிறுவன உருவாக்கிய மோட்டார் பொருத்தப்பட்ட தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 சக்கர நாற்காலி வாகனங்களை, லோகோமோட்டிவ் குறைபாடுகள் உள்ள எட்டு நபர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி…
ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய திருவிழா..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று…
லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.* வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி மதி. ஷாலினி சிங் IPS…
ஈஸ்டர் திருநாள் வாழ்த்து..,
இயேசு உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். தேவன் இயேசு உலக மக்களுக்காக பாவச்சிலுவையை சுமந்து, கல்வாரி மலைமீது சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தார். அன்றிலிருந்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த இயேசு பிரான் உலகில் மரணமும்…
பவளப்பாறை கடலில் விடுவதை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி..,
மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில்…
ஐபிஎல் போட்டிகள் பெரிய திரையில் நேரலை..,
ஐபிஎல் போட்டிகளைப் பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு Fan Park -கள் அமைக்கப்படுகின்றன. 2025 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க, 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 50 நகரங்களில் Fan Park -கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காரைக்கால்…
அம்பேத்கர் 134வது பிறந்தநாளில் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள்
புரட்சியாளர் சட்ட மாமேதை பி ஆர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை, நிரவி பகுதி கிளாஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் கொடுத்து அந்த விழாவினை சிறப்பாக…
கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய 5பேர் மீது உரிய நடவடிக்கை
கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் திரண்டு வந்தனர். காரைக்கால் மாவட்டம் நிரவி காளியம்மன் கோவில் தெருவில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த…