• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்…

பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் செல்வகுமார் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியினை…

மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி.,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சோழவந்தானில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 300-க்கும்…

கூமாபட்டி ரீல்ஸை நம்பி ஏமாந்த சுற்றுலா பயணிகள்..,

கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களை கூமாப்பட்டியின் இயற்கை எழில் மிகு பகுதியிலிருந்து அதன் சிறப்புகளை “ஏங்க வாங்க” என்ற வாக்கியதுடன் ஆக்கிரமித்தவர் தான் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி. இவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கூமாபட்டியின் இயற்கை எழில்…

எம்பியை கிராம மக்கள் முற்றுகை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணி குறித்து விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பணியாளர்களிடம் எத்தனை நாள் வேலை, எவ்வளவு ஊதியம் வந்திருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களை…

மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து கண்ணதாசன் 98வதுபிறந்தநாள் விழா அரசு பொதுத்தேர்வில் 10 ,12 ஆம் வகுப்புகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அரசு…

ஓட்டுனர் கவனித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய தாழ்தள பேருந்து மூலக்கரை அருகே வரும் பொழுது பேருந்தின் பின்புறம் பலமாக சத்தம் வந்துள்ளது. இதனை கவனித்த ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி பார்த்த பொழுது சாலையில் பின்புறம் ஏதோ உரசி கொண்டே…

இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதற்கும், அனுமதியளிக்கப்பட்ட அளவை மீறி வளங்களை அளவுக்கு மீறி எடுத்ததற்காகவும் இந்த…

வாகனங்களை கண்டறிந்து அகற்றி அபராதம்..,

மதுரை மாவட்டம் காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல் செய்த தனியார் பேருந்துகள் மீது…

கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கையா சாமி ஊர் காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ள நிலையில் விரைவில் பணிகளை தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.…