அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு 6 மாத கால அவகாசம் – தேனி மாவட்ட உதவி இயக்குனர் ரேஷ்மா தகவல்
தேனி மாவட்டம் முழுவதும் 1.1.2011 க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உதவி இயக்குனர் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனியில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்…
வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை.., மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
மேகமலை, ஹைவேஸ் உள்ளிட்ட ஏழுமலை கிராமங்களில் இடிந்து விழும் நிலையில், உள்ள வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து…
கனிம வளங்கள் கொள்ளை-விவசாயிகள் குற்றச்சாட்டு
முறைகேடாக கண்மாயில் நாட்டு கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி, அகற்றி செங்கல் காளவாசல்களுக்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேனி மாவட்டம் போடி தாலுகா டொம்புச்சேரி கிராமத்தில் உள்ள டொம்புச்சி அம்மன் கண்மாயில் முறைகேடாக கருவேல மரங்களை…
கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா
தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு வழங்கப்பட்டது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகாவில் தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும். பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கொட்டக்குடி ஊராட்சி…
தேனி மாவட்டத்தில் முறைகேடாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்-அரசு பார் உரிமையாளர்கள் கோரிக்கை
சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் அமர்ந்து மது அருந்தும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட அரசு பார் உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் முறைகேடாக சில்லறை மது…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மூத்த தோழர் சகா உதயசூரியன் தேசிய கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார் மாவட்ட செயற்குழு தோழர் கே. தனலட்சுமி தாலுகா…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்…
தேனியில் இந்திய ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று குற்றவியல் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் ஸ்ரீமாளிகைப்பாறை கருப்புச்சாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, காட்ரோடு அருகில் அருள்வாக்கு வழங்கும் ஸ்ரீ மாளிகைப்பாறை கருப்புச்சாமி கோவிலில், 12ம் ஆண்டு ஆடி அமாவாசை மாபெரும் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஸ்ரீ கருப்புச்சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த திருக்கோவிலில்…
உத்தமபாளையம் அருகே சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை நான்கு நபர்களுடன் கைது செய்த மதுவிலக்கு போலீசார்.!!
அதன்படி திருச்சி மாவட்டம் இந்திரா நகர் கடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அர்ஜுன் என்பதும், ஸ்ரீரங்கம் பஞ்சப்பூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மலர் மணி மகன் தமிழ்வாணன் என்பதும், திருச்சி கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்…
                               
                  











