• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Anandakumar

  • Home
  • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..,

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட…

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்தில் ஆய்வு..,

த வெ க தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்து , செய்தியாளர்களை சந்தித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..,

கரூரில் த வெ க பரப்புரை நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு…

நைனார் நாகேந்திரன் காயமடைந்த நபர்களை சந்தித்து ஆறுதல்..,

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர்…

இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர்..,

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் தொண்டர்கள் மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு க…

இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்-நவாஸ் கனி..,

ராமநாதபுரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த எம் பி நவாஸ் கனி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;- கரூரில் நேற்று நடைபெற்றது ஒரு பெரும் துயரம் அந்த விபத்தில் இறந்தவர்களை குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த…

இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர்..,

கரூரில் தமிழக வெற்றி கழகம் நடைபெற்ற பரப்புரையில் நெரிசலில் சிக்கி 39 பேர் பலியானவர்களை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்கு அறிவுத்திருந்த…

கரூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

கரூரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயண நிகழ்ச்சி மிகவுக் சிறப்பாக் ந்டைபெற்றது. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட…

ஸ்டாலின் திட்டத்தை புறக்கணித்து உள்ளோம்..,

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முழுமையாக புறக்கணித்து உள்ளோம்- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் அன்பழகன். தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு கால வரைமுறை இல்லை மேலும் போதுமான பணியாளர்கள் இல்லை பொது மக்கள் அளிக்கும்…

வெறிச்சோடி காணப்பட்ட முகாம்..,

கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வது வார்டு பகுதி மக்களுக்கு தான்தோன்றி மலை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்த போதும் இந்த முகாமில்…