நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரத்தில் அதிமுக சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரத்தில் அதிமுக சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகின்ற சட்டமன்றத்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பணிகள்…
குமாரபாளையம், பள்ளிபாளையம் தொகுதி சார்ந்த மக்கள் திட்ட பணிகளை தொடங்க வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை, மேல்நிலை குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய்,பாலம், பொதுக்…
நாமக்கல் மாவட்டம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 294 பயனாளிகளுக்கு ரூ.10.29 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம்…
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக…!புதியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் தொடக்கம்…!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஆலம்பாளையம் பேரூர் கழகம் சார்பாக அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஆலம்பாளையம், காவிரி RS, ஒட்ட மெத்தை பகுதிகளில் நடைபெற்றது. இன்நிகழ்ச்சிக்கு அதிமுக கழக அமைப்பு செயலாளர்,…
ஸ்ரீ நாகர்புற்று திருக்கோயிலில் நாக பஞ்சமி திருவிழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அக்ரஹாரம் நாட்டான்கவுண்டன் புதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ நாகர்புற்று திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடா வருடம் ஆடி மாதம் நாகபஞ்சமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனை எடுத்து இன்று 41-ஆம் ஆண்டு நாகபஞ்சமி…
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை செங்குந்தர் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில் மாற்று திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வேளாண்துறை, மின்வாரியம் எரிசக்தி துறை, உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர்…
நாமக்கல் பள்ளிபாளையத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மக்களுடன் முதல்வர் திட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த எலந்த குட்டை பாதரை சவுதாபுரம் பகுதி மக்களுக்காக இன்று மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும், மத்திய ஒன்றிய…