• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசுக்கு கண்டனம்..,

கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததிற்கும், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தவறியதற்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.