• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

water pollution

  • Home
  • கிருஷ்ணா நதிநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியது; மாசை தடுக்க ஆர்வலர்கள் கோரிக்கை…

கிருஷ்ணா நதிநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியது; மாசை தடுக்க ஆர்வலர்கள் கோரிக்கை…

1990 ஆம் ஆண்டு தெலுங்கு – கங்கை திட்டப்படி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரும் வகையில், கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் வழியாக வரும் தண்ணீரை பூண்டி ஏரியில் சேமித்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு…