• Sat. May 18th, 2024

Trending

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க போகும் அதிரடி அறிவிப்புகள்!..

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்களை நெருங்கப் போகிறது. முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். சரியாக அதேநாளில் தான் திமுக ஆட்சியமைத்து 100ஆவது நாள் வரப்போகிறது. எனவே அதற்குள் ஸ்டாலின் முக்கிய…

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. , அவர்கள் , உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல்…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் உள்ள உள்ள அனுமதி முடிந்த கல்குவாரியில் நள்ளிரவு 3 மணியளவில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பென்னேரி இரயில் நிலையத்தில் இரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து – இரயில் மறியல் போரட்டம்!…

இன்று காலை முதல் தற்போது வரை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், பென்னேரி இரயில் நிலையத்தில் இரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து, இரயில் பயணிகள் இரயில் மறியல் போரட்டத்தில் இடுபட்டு வருகின்றனர். இந்த மறியலால் விரைவு இரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றுகொண்டு…

சேலம் நெத்திமேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆடிமாத திருவிழா!…

சேலம் நெத்திமேடு தண்ணீர்பந்தல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆடிமாத மூன்றாவது வெள்ளிக்கிழமை பழ பந்தலில் வெள்ளிக் கவசத்தில் எல்லாம் வல்ல சக்தி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடலுக்கு திருமதி.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்!…

மதுசூதனின் மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேட்டூர் அணையில் மீன் வளத்தை அதிகப்படுத்த MLA-வின் திட்டம்!…

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மீன் வளத்தை அதிகப்படுத்த மீன் துறை சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட்டது. மேலும் மேட்டூர் பா ம க சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில்…

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது!…

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி ,தேவர் எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது , மனிதர்களை தாக்கும் முன் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பணிகளுக்கு செல்லாமல் காத்திருப்பு…

எதிர்கட்சிகளை வேவு பார்ப்பது தேசத்திற்கு அவமானம் ராகுல் காந்தி சாடல்!…

டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இளைஞர் காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முன்னதாக இளைஞர் காங்கிரசாரிடையே ராகுல்காந்தி பேசியதாவது. நாட்டின் பிரதமர் மோடி வேலையின்மையைப் பற்றி வாய் திறப்பதில்லை. கடந்த 7 ஆண்டுகளில் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை…

மதுசூதனன் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி!…

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழனன்று காலமானார். அவரது மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…