• Sun. May 19th, 2024

Trending

அமெரிக்காவில் கடும் புயலால் மக்கள் அவதி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்து மக்கள் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது.மேலும் பலத்த சூறைக் காற்று வீசியதால் வீடுகள் வாகனங்கள்…

விண்வெளிப் பூங்கா அமைக்க இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

குலசேகரன் பட்டினத்தில் விண்வெளிப் பூங்கா அமைப்பதற்காக இஸ்ரோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.குலசேகரன்பட்டினம் புவி வட்டப்பாதையின் மிக அருகில் இருப்பதாகவும், ராக்கெட் இயங்குவதற்கான தட்ப வெப்பம், மண்ணின் தன்மை சரியாக இருப்பதாகவும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இப்பகுதியில் ஆயரத்து 500 ஏக்கர்…

எலைட் மாதிரி பள்ளியில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்ய கோரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “எலைட் மாதிரி பள்ளியில் பழைய முறைப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்” என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிறந்து விளங்கும் மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு…

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிடடுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை…

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்” என…

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

அமராவதி ஆற்றில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படாமல், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதாகக் கூறி, விவசாயிகள் அமராவதி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின்…

சிறுமிகள் கடத்தல் வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி

சிறுமிகள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை திருப்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுதிருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற…

உலகத்தரத்திலான விலங்கு இன கட்டுப்பாட்டு மையம் அமைப்பு

சென்னை மாநகராட்சி சார்பில், 3 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, கண்ணம்மாபேட்டை ஆகிய 3 இடங்களில் விலங்கு இன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், நாய்களைப் பாதுகாக்க…

கைபேசிக்கான கையடக்க சூரிய ஒளி மின்னூட்ட கருவி கண்டுபிடிப்பு

வந்து விட்டது…வாட்ஸப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி

வாட்ஸப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்பயன்பாடு உள்ள நுகர்வோர் இனி வாட்ஸப் மூலம் மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருப்பது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளதுதமிழக மின்வாரியம் சார்பில்வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,…