• Sun. May 12th, 2024

கேரள கோவில்களில் இனி அரளி பூக்களுக்கு தடை

கேரளாவில் உள்ள கோவில்களில் இனி பூஜைகளுக்கு அரளிப் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில் அரளி பூக்களை (ஒலியாண்டர்) பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் அரளி…

மே 14ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம், dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மே 14, 2024 அன்று 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1…

பெரம்பலூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மகன்கள் கொலைவெறி தாக்குதல்

பெரம்பலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் பாண்டியன் இவருக்கு துணைவி 1. ஜெயா (45) மகன் செல்லப்பாண்டி (22), துணைவி 2 மேரி (48), மகன்கள் ஜேம்ஸ் பாண்டியன் (24), பிரவீன் குமார்(22), துணைவி3 விஜயலட்சுமி(45), மகன்…

மே 13 முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் மே 13ஆம் தேதி முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.…

எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாணவி

நேற்று வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி காவியாஸ்ரியா தமிழில் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,…

கேரளாவில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

கேரளா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின்…

நேற்று அட்சயதிருதி : ஒரே நாளில் ரூ.14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

நேற்று அட்சயதிருதியை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 14ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நகைக்கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் வரலாறு…

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி…

மே 15ல் குரூப் 2 பதவிகளுக்கான கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்ஸி குரூப் 2 பதவிகளுக்கான கலந்தாய்வு மே 15ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான…

சிவகங்கை சாம்பவிகா பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மற்றும் பெற்றோர் பள்ளியின் நுழைவாயிலை வணங்கிச் சென்று பள்ளியின் தாளாளர் A.M. சேகர் அவர்களிடம் வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தனர். சிவகங்கை சாம்பவிகா பள்ளி மாணவிR.மாசிலா ஏஞ்சலின் 494 ,P. சீதாலட்சுமி 494…