நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நடைபெற்ற கஞ்சி கலச ஊர்வலத்தில் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளும் வடக்கு மண்டல செயலாளருமான கவுன்சிலர் ஶ்ரீலிஜாவும் கலந்து கொண்டார்.
