• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திமுக செயல்வீரர்கள் கூட்டம்..,

திமுக செயல்வீரர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை கிழக்கு, மேற்கு, ஒன்றியம் சார்பில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார் , சாத்தூர் ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ் முன்னிலை வகித்தார், மேற்கு ஒன்றிய…

அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்..,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரப்பாக்கம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள், தமிழக முதல்வர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு மேளதாளத்துடன் மாபெரும் கையெழுத்து பிரச்சாரம் நடத்தினர். சாலை, கால்வாய், ரேஷன்…

குறுகலான சுடுகாட்டை ஒதுக்கித் தர ஆட்சியரிடம் முறையீடு…,

இதுபோல திருநள்ளாறு சுப்பராயபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு தவணை முறையில் பணம் செலுத்தி முடித்ததாகவும் தற்போது பழனிவேல் உயிரிழந்த நிலையில் குடியிருக்கும் இடத்தை அவரது குடும்பத்தினரிடமிருந்து பட்டா…

பாஜக சார்பாக ஆழ்ந்த வேதனை தெரிவித்த ராமச்சந்திரன்..,

புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் பாஜக சார்பாக மாவட்ட தொண்டர்கள் சார்பாகவும் ஆழ்ந்த வேதனை தெரிவித்தார் டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புதுக்கோட்டைமேற்கு மாவட்ட பாஜ சார்பில் ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கிறது, அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம்…

குடியிருப்பு பகுதிக்குள் விஷ வண்டு கூடு அப்புறப்படுத்த கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சாலாச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் சாலாச்சிபுரத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தின் அருகே விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பொதுமக்கள் அச்சம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு வாரத்திற்கு முன்பு கோவை விமான நிலையம் பின்புறம் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, போதைப்…

கோவில் காடுகள் திட்டம்..,

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் செயல்படுத்தவுள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா வள்ளாலகரம் வதாரண்யேசுவரர்…

கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா..,

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டங்காடு மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் தலா ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஒட்டங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டமன்ற…

மனோதங்கராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..,

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது. பசுவதை தடைசட்டம் என்ற பெயரில். டெல்லியில் தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீட்டில்காமராஜர் இருந்த நிலையில். வீட்டை தீக்கறை ஆக்கினர் அன்றைய ஜனங்கம்மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் 1966_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7…

மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,