தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணன் கூறியதாவது குடும்பங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் தம்பதிகளின் கலப்புத் திருமணங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிஐ(எம்) கட்சி அலுவலகங்களில் நடத்தலாம் என்று சிபிஐ(எம்)…
விநாயகர் ஊர்வல நிகழ்ச்சிகள்..,
வேதாரணியம்.அருகே உள்ள . கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம் மிகச்சிறப்பாக மூன்று இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராமத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள். இவ்விழாவில் கிராம முக்கியஸ்தர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், ஆன்மீக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள்,…
ஆலய பக்தர்களுக்கு நாகூர் தர்காவில் இரவு உணவு..,
வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நாகூர் தர்காவில் இளைப்பாறுவதும் தங்குவதும் வழக்கம். அதன்படி நாகூர் தர்கா முழுவதும் இன்று வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய பக்தர்கள் தங்கி இருந்தார்கள்.…
புனித ஆரோக்கிய மாதா திருவிழா…
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…
32 அடி உயர அத்தி மரத்திலான விநாயகர் சிலை ..,
நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை…
கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம்..,
வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து…
சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா..,
நாகப்பட்டினம் சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சார்யா ராமகிருஷ்ணாந்தா தலைமையில் நடைபெற்றது.இந்துக்களாக இருப்போம் என்ற புத்தகத்தை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து 50 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்ற…
மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி..,
மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி நாகப்பட்டினத்தில் தொடங்கியது.அலைகடல் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கியது. இதில் சென்னை, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றது.விறுவிறுப்பாக நடந்த…
ஆரோக்கிய மாதா பேராலய விழா பணிகள் தீவிரம்..,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்றும் பசலிக்கா அந்தஸ்து பெற்றதுமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர்…
மாவட்ட கோரிக்கை மாநாடு..,
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனஞ்செயன், முன்னாள் மாநில பொருளாளர் மாரிமுத்து, வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர்…





