• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • புனித ஆரோக்கிய மாதா திருவிழா…

புனித ஆரோக்கிய மாதா திருவிழா…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டிற்கும் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றம் வரும் 29 ம் தேதி நாளை தொடங்க உள்ளது. திருவிழாவிற்கு வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் ஒவ்வொரு ஆண்டும்…

32 அடி உயர அத்தி மரத்திலான விநாயகர் சிலை ..,

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை…

கத்தரிப்புலம் ஊராட்சியில் விநாயகர் ஊர்வலம்..,

வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து…

சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா..,

நாகப்பட்டினம் சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சார்யா ராமகிருஷ்ணாந்தா தலைமையில் நடைபெற்றது.இந்துக்களாக இருப்போம் என்ற புத்தகத்தை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து 50 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்ற…

மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி..,

மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி போட்டி நாகப்பட்டினத்தில் தொடங்கியது.அலைகடல் கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபாடி நாகப்பட்டினம் அவுரித்திடலில் தொடங்கியது. இதில் சென்னை, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றது.விறுவிறுப்பாக நடந்த…

ஆரோக்கிய மாதா பேராலய விழா பணிகள் தீவிரம்..,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும். கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்றும் பசலிக்கா அந்தஸ்து பெற்றதுமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர்…

மாவட்ட கோரிக்கை மாநாடு..,

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் தனஞ்செயன், முன்னாள் மாநில பொருளாளர் மாரிமுத்து, வட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர்…

சிவனுக்கு தங்கமீன், அர்ப்பணிக்கும் திருவிழா..,

கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தமிழக கடற்கரை குப்பங்களின் தலைமை கிராமமாக விளங்கிய நாகை நம்பியார் நகர் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார் . சிவ பக்தரான இவர் நாள்தோறும் கடலில் வலை வீசி பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு…

மண் குவாரியில் பிஆர்.பாண்டியன் கோரிக்கை..,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சியில் சின்னேரியில் 50 ஏக்கர் பரப்பளவில் நான்குவழி சாலை விரிவாக்க பணிகளுக்காக சவுடு மண் எடுக்கப்படுகிறது. நீர்வளம் பாதிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

உங்களுடன் ஸ்டாலின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகினங்க தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான அண்ணண் திரு.என்.கௌதமன் கீழ்வேளூர் தொகுதி நாகை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வடவூர்,ஒரத்தூர்,குறிச்சி ஆகிய ஊராட்சியில் நடைபெற்று கொண்டு இருக்கும், உங்களுடன் ஸ்டாலின் முகாமை…