• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

V. முத்துப்பாண்டி

  • Home
  • கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!

கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!

மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.  நாடாளுமன்றத்தில், இன்று (03/12/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான…

பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீதான சர்ச்சை..,

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உதவி ஆணையராகப் (Assistant Commissioner) பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி மீது, கோவில் பக்தர்கள், மிராஸ் பண்டாரங்கள், மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளைச்…

தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை!

துாத்துக்குடி அருகே மழைநீரை வெளியேற்றும் தகராறில், தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது…

சண்முகையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீதான கொடூர தாக்குதல் மற்றும் மயான நில விவகாரத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பார் ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு கிராம…

பத்திரிகையாளர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்..,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்கும் இடையே வாக்குவாதம். இதனை செய்தி சேகரிக்க சென்ற…

கொலை மிரட்டல் திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு..,

தூத்துக்குடியில் பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையாவை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது,…

சாலை அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் ..,

தூத்துக்குடியில் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அன்னாள் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட…

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்த டிட்வா புயல்..,

இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது. டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல்,விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி…

பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது..,

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது  தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் “கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில்…

மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி..,

இராஜபாளையம் கிராமத்திற்கு மழை வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்த கனிமொழி MP அவர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் எங்கள் பகுதியின் மழை வெள்ள பாதிப்புகளை பற்றியும், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றியும் மக்கள் சார்பாக இராஜபாளையம் ஊர் நிர்வாகி…