“ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்”..,
மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 5ம் நாள் நிகழ்வில் “ மூலிகை வாசம் நோயற்ற சுவாசம்” என்ற தலைப்பில், சுபஸ்ரீ தமிழாசிரியை, வரிச்சியூர். திட்ட மாணவர்களுக்கு 500 வகையான மூலிகைகளின் மகத்துவத்தை…
மேலூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்..,
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் மேலூர் வட்டார…
இதயத்தை கவனமாக பேணி காக்க வேண்டும்..,
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினம் .கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் இருதயவியல் துறை சார்பாக இருதயத்தை கவனமாக பேணி காக்க வேண்டும்…
பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்..,
மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 3ம் நாள் நிகழ்வில்“ அறிவின் புதிய வானம் டிஜிட்டல் கல்வி” என்ற தலைப்பில், கல்யாணசுந்தரம் English theatre விளையாட்டு மற்றும் நடிப்பு பயிற்சி அளித்து மாணவர்களை…
ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் தெரிவித்த க.திருமுருகன்..,
கரூரில் நடந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அஞ்சலியும் அனுதாபமும் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் ஆத்மா அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவம் நம் சமூகத்தின் பொறுப்புணர்வையும் நிர்வாக ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே…
கரூர் துயர சம்பவம் போல் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்..,
நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி .எல் .ஏ.ஜெகநாத் மிஸ்ரா, நேற்று, கம்பம் வந்தார். கம்பத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நிறுவன தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் இணைந்தனர். பின்னர், செய்தியாளர்களை…
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம்..,
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த நத்தம் 4 வழிச்சாலையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மருந்து வணிகர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மகால் முன்பு குவிந்திருந்தனர்.…
உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு..,
மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வில், “நலம் தரும் யோகா” என்ற தலைப்பில், கோத்திரைசாமி நாயுடு கிருஷ்ணவேணி அம்மாள் கல்வி அறக்கட்டளை (மதுரை) சார்ந்த விஜயலட்சுமி கோகுலகிருஷ்ணன் யோகாவின்…
ரோந்து வாகனங்களை துவக்கி வைத்த காவல் ஆணையர்..,
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு. குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக தமிழக அரசிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட அதிநவீன கேமரா மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் இருசக்கர ரோந்து…
தேசிய ஊட்டச்சத்து மாத 2025 கொண்டாட்டம்..,
தேசிய ஊட்டச்சத்து மாத 2025 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை அமெரிக்கன் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பாக கல்லூரிகளுக்குள் நிகழ்வு நடைபெற்றது. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து மாணவர்களின் விருந்தினர் சொற்பொழிவுடன் தொடங்கிய இந்நிகழ்வில் உணவு அறிவியல்…
                               
                  











