• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

M.S.karthik

  • Home
  • பசுமை முதன்மையாளர் விருது..,

பசுமை முதன்மையாளர் விருது..,

மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பசுமை பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலானயானைமலை கிரீன் பவுண்டேஷன் என்ற அமைப்பிற்கு பசுமைச் சாம்பியன் விருது மற்றும் ரூபாய்…

கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி..,

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 171 வது திரைப்படமான கூலி பேன் இந்தியா மூவியாக இந்தியா முழுவதும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள பல திரையரங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி…

ஸ்ரீ நவநீத பெருமாள் பிரம்மோற்சவ விழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருக்கூடல்மலை யில் சூட்டுக்கோல் ராமலிங்கம் விலாசம் ஸ்ரீ நவநீத பெருமாள் 106 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும். இவ்விழாவில் ஸ்ரீ நவிநீத பெருமாள் குதிரை வாகனத்தில் திரு கூடல்…

இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள் விநியோகம்..,

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். கூட்டுறவு துறை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே ரேசன் பொருட்கள்…

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருமங்கலம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக சோழவந்தான் ரோட்டில்…

‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி…

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி..,

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை…

ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..,

இந்திய அரசு, எல்ஐசி கட்டுபாட்டில் உள்ள ஐடிபிஐ வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. லட்சகணக்கான வாடிக்கையாளர்களுடன் அதிக லாபத்துடன் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியை அயலக வங்கிக்கு தாரை வார்க்கும் முயற்சியில் (விற்பனை செய்வது) அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு…

எடப்பாடியாரிடம் விவசாயிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 58 கால்வாய் என்பது, 58 கிராம கிராம பொதுமக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பிற்கு ஒரே ஜீவாதாரம் 58 கால்வாய் திட்டமாகும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள்…

காரைக்குடி சிறப்பு ரயில் சேவை..,

சுதந்திர தினத்தன்றும் அதைத் தொடர்ந்து வரும் வார இறுதி நாட்களிலும் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க, ஹூப்பள்ளி காரைக்குடி சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவது குறித்து தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேலும் சிறப்பு ரயில் சேவைகள் 1 ஏசி…