மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டி..,
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூனில் அமைந்திருக்கும் ரீஜினல் பெர்பெஃக்ட் மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு GNS ராஜசேகரன் வழிகாட்டுதலின் பேரில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்ற மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் தமிழ்மாறன்…
கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.78 லட்சம் முறைகேடு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள் தோறும் கழிவறை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி காரைத்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் சார்பில் 10,592 வீடுகளுக்கு…
த.வெ.க சார்பில் முப்பெரும் விழா..,
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான தளபதி விஜய் -ன் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மருத்துவ முகாம், இரத்த தான முகாம், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா…
சீர்வரிசை சமர்ப்பித்த முன்னாள் மாணவர்கள்..
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளியில் 1988-1989 -ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நெடுங்காட்டிலுள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. பள்ளிப் பருவத்தை நினைவு கூறும் வகையிலும்…
காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி..,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் மான ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி நடைப்பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான…
ராகுல் காந்தி பிறந்தநாளை ஒட்டி எழுச்சி பேரணி..,
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் பிறந்த நாள்…
மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் ஒரு மாத மாங்கனித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா வரும் ஜூலை 08…
வாய்க்கால்களை தூர்வார விவசாய அணி கோரிக்கை.,
வரும் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென காரைக்கால் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரித்விராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன்…
ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி…
ஸ்ரீவீரமாகாளிம்மன் பால்குட அபிஷேக நிகழ்ச்சி..,
காரைக்கால் அடுத்த வடமறைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளிம்மன் ஆலயத்தில் வைகாசி மகோத்சவ பால்குட அபிஷேக நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில்…