தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில்…
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேனி பழைய பஸ் நிலையத்திலும் , புதிய பஸ் நிலையத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின்போது பயணிகளுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பது கண்டறிந்தார் . இதுகுறித்து நகராட்சி…
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது – இந்த திருவிழாவின் போது ஆட்சி மீனாட்சியிடமிருந்து சிவபெருமானுக்கு வழங்கப்படும் உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை திருவிழாவும், ஆவணி…
சி அண்ட் டி மெடிக்கல் சங்கத்தின் சார்பில் covid-19 இலவச தடுப்பூசி முகாம் இன்று 18வது முகாம்ஆகும் மதுரை தெப்பக்குளம் பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் வளாகத்தில் covaxin 2 dose & covishield 1 dose & 2 dose சுமார்…
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை தடையை மீறி நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக…
ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல், செல்போனில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன், இவரது…
தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட வேண்டும், தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி – கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு…
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2021 போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். 1980ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து இந்த சாதனை நடைபெற்றுள்ளது. 1928ம் ஆண்டு முதல் 1956 வரை இந்திய…
மறைந்த அதிமுக தலைவர் மதுசூதனனுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியின் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் விசுவாசமிக்க தொண்டர். இந்த பேரியக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்கம் துவங்கிய நாள் முதல் தன்…
இயக்கத்தில் தடம் மாறாத தடுமாறாதவர் மதுசூதனன் அதிமுக இரங்கல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி கட்சியின் செய்தி தொடர்பாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் அதிமுவின் இரங்கல் செய்தியை அரசியல் டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். மதுசூதனன் மறைவு குறித்து அவர் கூறிய…