சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு தொடக்க விழா..,
திண்டுக்கல்லில் புதியதாக அறம் சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) மண்டல இயக்குனர் பியூஷ் கே. சர்மா மற்றும் CBSE பள்ளிகள் மேலாண்மை சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு…
காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நேர்காணல் நடத்திய வேணுகோபால் ராவ்..,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் புதிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா அரசின் ஆலோசகரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான ஹர்கரா வேணுகோபால் ராவ் இன்று திண்டுக்கல்லில்…
சுகாதாரமற்ற கட்டண கழிப்பறையில் கொள்ளை..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து நம்பியே பயணம் செய்து கோவிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் பழனி நகராட்சி மூலம் பழனி பேருந்து…
SIR ஐ வைத்து திமுக இரட்டை நாடகம் ஆடுகிறது..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தில் மந்தை முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பல ஆண்டுகளாக கிராம மக்கள் சார்பில் நிர்வாகம் செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் இரு தரப்பைனரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…
மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி, பெற்றோர் கைது செய்யப்பட்ட விவகாரம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன் 55. மனைவி விஜய முருகேஸ்வரி 47. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. 2025 ல் நடந்த நீட் தேர்வில், 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழை உருவாக்கி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியில்…
வட மஞ்சுவிரட்டு படப்பிடிப்பு நிறைவு..,
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார்…
“பிளாண்ட் ஹோப் 2025” மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
திண்டுக்கல் மிட்டவுன் ரோட்டரி கிளப் மற்றும் தனியார் பள்ளி இணைந்து “பிளாண்ட் ஹோப் 2025” என்ற பசுமை முயற்சியின் கீழ் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் கம்பிலியம்பட்டியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆன விக்டரி பள்ளியில்…
தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் சேவை..,
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி தீபாவளி முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை. திண்டுக்கல் மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்களும் ஒரு இரு சக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த ஐந்து…
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி உயிரிழப்பு..,
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனை கடத்தி ஓரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்த கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட…
இலவச வேட்டி சேலை வழங்கிய திமுக மாமன்ற உறுப்பினர்..,
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் தனது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம்பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை தனது சொந்த செலவில் முன்னிட்டு சுமார் 2,100 பேருக்கு இலவச வேஷ்டி…




