தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறக்கைகள் கையாளப்பட்டது இதுவே முதல் முறை. இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
வழக்கறிஞரிடம் ரூ.61½ லட்சம் மோசடி 2 பேர் கைது.,
கரூர், மண்மங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் இவருக்கு கரூரை சேர்ந்த வலிமையான மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி, உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் தேக்கமலை ஆகியோர், திண்டுக்கல்லை சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான வேடசந்தூர், புதுக்கோட்டையில் உள்ள 5…
அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி..,
எஸ்ஐஆர் மூலம் தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த…
இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது..,
பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் காரில் அழைத்து சென்று, மற்றொரு…
60 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல்..,
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 கணக்கெடுப்பு…
‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’..,
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி செயல்படுத்தும் `தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை நேற்று (08/11/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் தொடங்கி…
பயணியர் நிழல் குடையை திறந்து வைத்த கவுன்சிலர்..,
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி,கயத்தாறு யூனியன், வாகைத்தாவூர் கிராமத்தில் ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாய் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழல் குடையை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்…
வ.உ.சி வீட்டின் பக்கத்து வீடு!
ஒட்டப்பிடாரத்தில், வ.உ.சி. வீட்டின் அருகில் ஒரு வீடு தள்ளி இரண்டாவதாக ஒரு இராஜா காலத்துக் கோட்டைபோன்று இருந்த ஒரு பழைய வீட்டைப்பார்த்து அதன் உள்ளே சென்றோம். வீடு அங்கங்கே சிதிலமடைந்து, நீரற்று வறண்ட நிலையில் பாழடைந்த ஒரு வட்டக்கிணறுடன் இருந்தது. உள்ளே…
கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை..,
கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கடந்த 2015ம் ஆண்டு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் வைத்து அதே பகுதியைச்…
சென்னைக்கு விமானத்தில் பறந்த மாணவர்கள்..,
தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ். இவரிடம் கடந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. ஆனால் நாங்கள் அதில் ஏற இயலுமா என கேள்வி கணை தொடுத்தனர். எனவே…




