• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பலத்த மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மஸ்கட் நகரம்!..

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ‘சகீன்’ புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும்…

இந்தியாவின் சிறந்த முதல்வர் – பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!..

சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா சூழல் காரணமாக சென்னை வர முடியாத சூழல் இருந்ததாக…

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றி அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!..

ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்த்லில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு…

அதிகாரிகள் மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செயல்பட்டுவருகிறது. மன்னார்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்…

8 விவசாயிகளை காவு வாங்கிய உத்தரபிரதேச வன்முறை!…

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…

பொதுஅறிவு வினா விடைகள்

மிகச்சிறிய கோள் எது ?விடை : புளூட்டோ விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?விடை : தாய்லாந்து குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?விடை : மெர்குரி ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?விடை…

மதுபானம் வேண்டுமா? கொரோன தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே! மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிரடி..,.

கன்னியாகுமரி மாவட்டத்திலஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்கள்கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருக்க வேண்டும். சான்று இருப்பவர்களுக்குஅரசு மதுபான கடைகளில் மதுபானம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அரவிந்த் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். சான்று இல்லாதவர்களுக்கு மதுபானம் வழங்க வேண்டாம்…

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…

வணிகவரித் துறையில் 1000 பேருக்கு பதவி உயர்வு – முதல்வருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றி!..

சட்டமன்றக் கூட்டத் தொடரில் வணிக வரித் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் அறிவித்தவாறு உதவியாளர் நிலையில் 1000 பணியிடங்கள் துணை மாநில வரி அலுவலர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு…