• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி.ஐ- யின் பரப்புரைப் பிரச்சார நிகழ்வை துவக்கிவைத்தார் கனிமொழி…

தூத்துக்குடி மாவட்ட முதன்மை வங்கி SBI நடத்திய, ஒரு மாபெரும் பரப்புரைப் பிரச்சார நிகழ்வை, இன்று தூத்துக்குடி AVM கமலவேல் மகாலில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் துவக்கிவைத்து உரையாற்றினார். உடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்…

மும்பையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான 4000 கிலோ மீட்டர் தூர மோட்டார் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்டனர்…

மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையேயான 4000 கிலோ மீட்டர் தூர மோட்டார் சைக்கிள் சாகச பயணம் மேற்கொண்டனர். மும்பையைச் சேர்ந்த சொனால் பாட்டில் தலைமையில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் 6 பேர் மும்பையிலிருந்து…

பாஜக ஆதரவில் ரவுடியின் மனைவி ஊராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு…

நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா. பிரபல ரவுடியான இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு…

அதிமுகவிற்கு பயம் காட்டுகிறாராகளா? அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு…

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அவரது கல்வி நிறுவனம், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும் இவரது நண்பர்கள்…

நிறுத்தி வைக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி குமரி மாவட்ட கல்லூரிகள் முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில், நிர்வாகங்களின் பேராசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் பேராசிரியர்களின் பணி மேம்பாடு தொடர்பான தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த கேட்டும் கன்னியாகுமரி மாவட்ட கல்லூரிகள் முன்பு பேராசிரியர்கள்…

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவேண்டும் என கோஷங்களை எழுப்பிய பா.ஜ.க.வினர்..!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பிரிவில் ஆளுங்கட்சியான திமுக தலைவரின் படங்கள் மட்டுமே உள்ளது. அப்படத்தினை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் படம் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என பாஜகவினர்…

*இளங்கோவன் நண்பர்கள் வீட்டிலும் தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை*

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் ஒழிப்புத் துறையினர் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். புத்திர கவுண்டம்பாளையம் இளங்கோவன் வீடுகளில் சோதனையைத் தொடர்ந்து, ஆத்தூர் நகர அதிமுக…

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்…

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த அர்ஜுனன், திமுகவை சேர்ந்த கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர். முன்னதாக ஊராட்சித் தலைவர் மற்றும் பாஜகவினர் அதிமுகவினர் உறுப்பினர்களை கடத்திச் சென்றிருந்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் கணேசன் தேர்தலில் நிறுத்த வேண்டும்…

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் பரபரப்பாக நடைபெறுகிறது…

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவராக செயலாற்றி வந்த அன்னகாமாட்சியும், 15வது வார்டில் உறுப்பினராக இருந்த எம்.சுருளி வேலும் இறந்த நிலையில் இந்த இரண்டு வார்டுகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 9வது வார்டில் போட்டியிட்ட ரேவதியும், 15வது வார்டில் போட்டியிட்ட கணேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

எரியாத மின்விளக்குகள் மீது நூதன போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள்..!

ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரையிலான சாலையினை விரிவாக்கம் செய்து சாலையின் நடுவில் தடுப்பு…