












கரூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருக்கான போட்டி கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுக சார்பாக 8 பேரும், திமுக சார்பாக 4 பேரும் இருந்துள்ளனர். திமுக எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அன்று…
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில், இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்வதற்காக சுமார் 35 பேர் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த வாகனம் மோதியதில், 18 பேர் பலியாகினர்.…
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை வைரசான ஒமிக்ரான் வைரஸ், உலகமெங்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வகை வைரசால் 3-வது அலை இனி வரும் நாட்களில் உருவாகலாம் என்று தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகரும், மருத்துவ நிபுணருமான டாக்டர்…
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட…
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என…
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து செங்கல்பட்டு, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை அறிவித்து…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட்டவிளையில் ஊர் மக்கள் மாதம் மாதம் கட்டிய சீட்டு பணம் சுமார் 80 லட்சம் ரூபாயை பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறி ஊர் தலைவரை கண்டித்து ஊர் கோவில் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள்…
மது போதைக்கு அடிமையாள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே 52 வயதான நபர் 210 அடி தூரத்தை 87 நொடிகளில் தலைகீழாக நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே காட்டுவிளை பகுதியை…
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம்…
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள தாழம்விளை சாலை 30 ஆண்டுகளாக மெதுகும்மல் பேரூராட்சியால் போடப்பட்டு, தற்போது கான்க்ரீட் சாலையாக மாற்றி தெரு விளக்குக்ள மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, மற்றும் குடிநீர் குழாய்கள் மூலமாக…