• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்- அமைச்சர் ஜிதேந்திரா சிங் பகிர்ந்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலத்தின் புகைப்படத்தை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கும்…

ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் இனியா?

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வெற்றிபெற்று வருபவர் சமுத்திரக்கனி. ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சமுத்திரக்கனி. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், தயாரிக்கவும் செய்து வருகிறார்…

சிறுபான்மையினருக்கு துணையாக திமுக அரசு நிற்கும்

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும் என சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி…

குறள் 75

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.பொருள் (மு.வ): உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதா : சீர்திருத்தமா? ஜனநாயக மீறலா?

ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அதனைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. முதன்முதலாக வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் 2014-ல் நிசாமாபாத், ஹைதராபாத் மாவட்டங்களில்…

ரபேல் நடாலுக்கும் கொரோனா தொற்று

துபாயில் நடந்த காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (35) நாடு திரும்பியதும், விமானநிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இது குறித்து நடால், ‘இது உற்சாகமான சூழல் இல்லை. ஆனாலும்…

சேலம் உருக்காலை ஏலம்…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பாமக எம்பி அன்புமணி எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் பதிலில் ‘சேலம் உருக்காலையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர். அதன் மீதான முதலீட்டை திரும்பப்பெற ஒன்றிய அரசு கொள்கை…

பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடக்க உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும்…

தென்காசியில் அரசு பெண்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தென்காசி மற்றும் மேலகரத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி அமைச்சர் செல்வராஜ் கட்டிடங்கள், உணவு முறைகள், பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், மாணவிகளின் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி…