





2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு…
பொள்ளாச்சி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி வடக்கிபாளையம் சாலையில் மகாலிங்கபுரம் போலீசார் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி உத்தரவின்பேரில் மகளிர் காவல் நிலையஉதவி ஆய்வாளர் கௌதம்,எஸ் எஸ்.ஐ பால…
சின்ன சின்ன துண்டுகளாக ஒடித்து பொரித்த அப்பளம்-7, பொடியாக நறுக்கிய வெங்காயம்-2, பச்சை மிளகாய்- 3 நறுக்கியது, துருவிய தேங்காய்-1கைப்பிடி செய்முறை:அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசைன போகும் வரை வதக்கவும்.…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தனியார் கல்லுாரியில் நடந்த மாவட்டங்களுக்கு இடையேயான ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தேனி மாவட்ட வீரர், வீராங்கனைகள் 16 பதக்கங்களை வென்றனர். நீளம், உயரம், ஈட்டி எறிதல், குண்டு, தட்டு மற்றும் ஒட்டப் போட்டிகளில் தேனி மாவட்டத்தை…
எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்” .”(It’s Just a beginning )இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில்…
தமிழ்க் குறும் பட வரலாற்றில் முதல் முறையாக ‘விக்கலை’ மையமாக வைத்துஒருபடத்தைஉருவாக்கியிருக்கிறார் நடிகர் ஆதேஷ் பாலா.மனிதர்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு குறைபாடு ‘விக்கல்’. தண்ணீர்த் தேவையாக இருக்கும்பட்சத்தில் நமக்கு உணர்த்தும்விதமாக உடலே நமக்குக் கொடுக்கும் எச்சரிக்கைதான் ‘விக்கல்’ என்ற உணர்வு. இப்போது…
இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் நேபாள சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது.அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் சேதுராமன் இயக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் சமூகத்தின் பல பிரச்சனைகளை பேசியிருந்தது. குறிப்பாக சாதிய அமைப்பு பற்றிப் பேசியிருந்தது.ஆண்டாள் பிரியதர்ஷினியின் தகனம் மற்றும் லீனா…
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த பரமன் (எ)பரமசிவம் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பரமசிவத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணுக்கு ஒன்பது வயதில் சிறுமி உள்ளார். 2019 ஆம் ஆண்டு சிறுமியை…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி எம்.எல்.ஏ., சப்- கலெக்டரிடம் மனு வழங்கினர். அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட 36 வார்டுகளிலும்…
கோழிக்கறி சமைக்காததால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தனது மனைவியை சுத்தியலால் காலில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிபவர் தலைமைக் காவலர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனை…