• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாக்கியராஜ் பாராட்டிய ரைட்டர்ஸ்

ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ரைட்டர். பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 24-ந்தேதி இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் குறித்து டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ரைட்டர்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., போடி ஒன்றிய தி.மு.க., மற்றும் இரட்டை மாட்டு வண்டி சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வு மான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு, 3ம் ஆண்டு இரட்டை…

உதகையில் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி

தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சுனாமியில் உயிரிழந்த 199 நபர்களை நினைவுகூறும் வகையில் இன்று உதகை முள்ளிகூர் பகுதியில் உள்ள அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி…

அரையாண்டு தொடர்விடுமுறை திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலங்களில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குமரியில் மழை ஓய்ந்த நிலையிலும் திற்பரப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற “முப்பதும் தப்பாமே” திருப்பாவை முற்றோதல் மாநாடு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும் கலந்துகொண்டது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டாள் கோவிலில் மார்கழி…

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக இந்தியத் துணைநிலை ஆளுநரும், நலவாழ்வு(சுகாதார)த் துறை இயக்குநரும் அறிவித்திருப்பதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 25.12.2021…

தென் ஆப்ரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான்

தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 3 பேரும் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேருடைய மாதிரிகளும் ஒமிக்ரான்…

பிங்க் நிற அதிசய மீன்..ஆராய்ச்சியாளர்கள் சாதனை..

பிங்க் நிற நடக்கும் மீனை கடல் ஆராய்ச்சியாளர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் மிக அரிய வகையான மீன்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் ‘நடக்கும் மீன்’ 22…

உதயநிதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பொங்கும் கனிமொழி

திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இன்றைக்கு (டிசம்பர் 26) அது கனிமொழியிடம் இருந்து அறிக்கையாக வெடித்துள்ளது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடந்த மாவட்டச்…

பிக்பாஸ் ல் இன்று வெளியேற்றப்பட போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிபி வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், போட்டியாளர்கள் இந்த வாரம் தங்களுக்கு பிடித்தமான உறவுகளை டாஸ்க் வாயிலாக ஆதரித்து வருகின்றனர். இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என கொஞ்சமும்…