





கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக அரசு அறிவித்திருக்கும் கொரோனா…
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பணியாளர்களை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கி இருக்கிறதோ என்கிற…
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுக இன மக்கள் தங்களது பாரம்பரியம், உடை, கலாச்சாரம் முற்றிலும் மாறுப்பட்டது. இந்த படுக இன மக்கள் தங்களது கால கணக்கை 12 வடிவங்களில் நிர்ணயித்துள்ளனர். இது குறித்து படுக சமுதாய நெலு கோலு அறக்கட்டளை வெளியிட்டுள்ளதாவது:…
ஹரியானா வில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.ஹரியானா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்பட்டு…
தென்காசியில் 15 வயது முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக 18 வயது மேற்பட்டவர்ளுக்கு தட்டுப்பூசி செலுத்தப்பட்டது.…
பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மற்றும்…
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கே.ஜி. மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண், இருதயம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க…
ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக…
ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கைகளில் தடவினால் கைகள் பட்டு போன்று மென்மையாக இருக்கும். மேலும், உங்களின் கைகளை அழகாகவும் மாற்றும்.
புகார்களின் அடிப்படையில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 17.53 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக வாட்ஸ்அப் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, பொய் செய்திகள் மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் தகவல்களை சமூக வலைதளங்கள் நீக்க…