• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஒப்பந்தம் கையெழுத்தானது..

இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர்…

திமுகவில் களை எடுக்கப்படும் உள்ளடி வேலை உடன்பிறப்புகள் ?

தமிழக முதலமைச்சர் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பேற்ற திமுக உடன்பிறப்புகளை பதவி விலக சொல்லியும் அமைதியாக இருக்கும் உடன்பிறப்புகளை களை எடுக்க திமுக தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ்…

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இனி கட்டணமில்லா தரிசனம்..

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, ரூ.250, ரூ.100, ரூ.20 கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும்…

கமலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.…

உக்ரைனில் இருந்து மேலூர் திரும்பிய மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி ஆறுதல்..

உக்ரைனில் போரினால் சிக்கி, மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில்  சந்தித்து  ஆறுதல்  தெரிவித்தார்.. மதுரை  மாவட்டம்  மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ  மாணவி  யாஷிகாதேவி  உக்ரைன் நாட்டில்  கார்க்யூ  பகுதியில் …

உக்ரைனில் இருந்து மேலூர் திரும்பிய மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி ஆறுதல்..

உக்ரைனில் போரினால் சிக்கி, மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில்  சந்தித்து  ஆறுதல்  தெரிவித்தார்.. மதுரை  மாவட்டம்  மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ  மாணவி  யாஷிகாதேவி  உக்ரைன் நாட்டில்  கார்க்யூ  பகுதியில் …

எண்ணெய் பசை உள்ள முகம் பொலிவு பெற:

ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

புதினா சாதம்:

தேவையானவை:நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 1, அன்னாசிப்பூ – 1, மிளகு – 1 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 6 இலிருந்து 7 இரண்டாக…

சிந்தனைத் துளிகள்

• ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது. • பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது. • ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன்,…

பொது அறிவு வினா விடைகள்

உலகிலேயே ஆழமான ஆழி எது?மரியானா ஆழி உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?ரப்லேசியா அர்னால்டி உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?சுப்பீரியர் ஏரி உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?நவுரு தீவு உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த…