• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பரிசுத்தொகையை உக்ரைன் ராணுவத்துக்கு வழங்குவேன்-டென்னிஸ் வீராங்கனை எலினா

டென்னிஸ் போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகை முழுவதையும் உக்ரைன் ராணுவத்துக்கு வழங்குவேன் என்று அந்நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினா உருக்கமாக, கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் மான்டெரே மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா (27 வயது, 15வது…

முதல் 10 ரீல்களில் மாஸ் காட்டணும்! – சத்யராஜ்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதன் பின்னர் பாரதிராஜாவால் கதாநாயகனாக்கப்பட்டு கதாநாயகனாகவும் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்க…

ஏகே 61 – அஜித் அதிரடி முடிவு!

அஜித்தின் அடுத்த ஏகே 61 படத்திற்காக அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் நடிகர் அஜித்! வலிமை பட விமர்சனத்திற்கு இது பதிலடி என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாகி…

சருமம் புத்துணர்ச்சி பெற:

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

வரகரிசி புளியோதரை

தேவையானவை:வரகரிசி – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு –…

சிந்தனைத் துளிகள்

• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.அமைதி வழியில் செல்லுங்கள். • உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும். • கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு. • யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளைமறைக்கவோ, திரிக்கவோ…

பொது அறிவு வினா விடைகள்

பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா?எர்சினியாபெஸ்டிஸ் இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர்?இவியா பிரேசியன்சிஸ் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்?கிறிஸ்டோபர் கொலம்பஸ் இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் எனப் பெயரிட்டவர்?ஜோசப் பிரிஸ்ட்லி இரப்பர் தாவரத்தின் தாயகம்?தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டில் எந்த…

குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். பொருள் (மு.வ): கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்;. ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்..மாஸ் என்ட்ரி கொடுக்கும் சசிகலா..கிலியில் எடப்பாடி

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக மௌனமாக பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை சசிகலா ஏற்றுக்கொள்ள, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா மறைவிற்கு…

விடிய.. விடிய.. தரிசனம்
வீரப்ப அய்யனார் கோயில்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் விடிய… விஷய… பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அல்லி மாநகரின் மேற்கில் பனசல், நதிக்கரையில் எழுந்தருளி வேண்டுவோர்…