• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குறள் 292:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின். பொருள் (மு.வ): குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் திருமணம்.. திட்ட செலவின்படி திருமணம்..

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் கடந்த ஆட்சி காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.அதனைப் போலவே பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு…

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்..,

இலங்கை கடற்படையால் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவிப்புராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க…

ஆட்டோக்களுக்கு அரசு மூலம் செயலி…

ஆட்டோக்களில் பயணிப்பவர்களிடம் நேரம் மற்றும் தூரத்துக்கு ஏற்றவாறு பல வகையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ஓலா, ஊஃபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை வாடிக்கையாளர்கள் நாடுகிறார்கள். ஆனால் அந்நிறுவனங்களும் நெரிசல் நேர கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்ட…

மேட்டூர் அணையில் இருந்து1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இரு மாநில எல்லைகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

பொது அறிவு வினா – விடைகள்

பழங்காலத்தில் “சேரன் நாடு” என அழைக்கப்பட்ட நாடு எது?இலங்கை “ஐனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?ஆபிரகாம் லிங்கன் அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?33 பாம்பு எதன் மூலம் வாசனையை…

குறள் 291:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல். பொருள் (மு.வ): வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

ரசிகர் காலில் விழுந்த நடிகர் – வைரல் வீடியோ!!

தனது ரசிகர் ஒருவர் காலில் விழ தானும் அந்த ரசிகரின் காலில் விழுந்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது ரசிகர் ஒருவர் காலில் விழ பதிலுக்கு ஹிருத்திக்…

அதிகரிக்கும் வெப்பம் – உலக நாடுகளை தாக்கும் அபாயம்!!!!

உலக நாடுகளை வெப்ப அலைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிப்பு.பருவகால மாற்றத்தால் 2100ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஹார்வர்டு பல்கலை பருவகால ஆய்வாளர்…

20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,…