• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

யானை தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு . கோவை, வடவள்ளி…

தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு!!

கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து…

தர்காவில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி திங்கள் கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம் ..,

சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 7:20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக 158 பயணிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு,…

பி.எஸ் .ஆர். கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு..,

ராணுவ முகாம்களில் பங்கேற்று விருதுகளை பெற்ற சிவகாசி பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்களை கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி பாராட்டினார். டெல்லியில் 12 நாட்கள் நடந்த அகில இந்திய தாள் சைனிக் முகாமிற்கு கணிப்பொறியில் துறை மாணவி சவுபர்ணிகா தேர்வு…

எவ்வளவு ஏத்தம் இருந்தால் டிஆர்பி ராஜா வெள்ளைக் காகிதம் காட்டுவார்..?

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர், கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் – கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். “திண்டுக்கல்…

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை வாலிபர் கைது!!

வத்தலகுண்டு-ல் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 1.100 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா ரோந்து…

நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நவீன புதிய கொலு..,

குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில்தபால் தலைகள், அஞ்சல் அட்டைகள், கடிதம் சம்பந்தப்பட்டஉறைகளைக் கொண்டு கொலு அடுக்கில் நவீன புதிய கொலுவை உருவாக்கி நவராத்திரி விழாவை புதுமையான கோணத்தில், புதிய பார்வையில்நவராத்திரியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை அலுவலக வளாகம் முன்பு…

கரூரில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

கரூரில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயண நிகழ்ச்சி மிகவுக் சிறப்பாக் ந்டைபெற்றது. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட…

வண்ண பூக்கோலம்..,